Latest News

விலைவாசி உயர்வை கண்டித்து தமிழ்நாடு மாநில தலைவர் கண்டன அறிக்கை

விலைவாசி உயர்வை கண்டித்தும் மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் தமிழ்நாடு மாநில தலைவர் கே கே எஸ்எம் தெஹ்லான் பாகவி வெளியிட்ட கண்டன அறிக்கையில்,
மத்திய அரசு பெட்ரோல் விலையை வரலாறு காணாத அளவில் 7 ரூபாய் 50 காசுகள் உயர்த்தி பொதுமக்களின் மீது கொடூரமான தாக்குதலை நிகழ்த்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு கடந்த 3 ஆண்டுகளில் மாத்திரம் 17 முறை பெட்ரோலிய பொருட்களின் மீது விலை உயர்வை அறிவித்துள்ளது.

மத்திய மாநில அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து மே 25ல் ஆர்ப்பாட்டம்

கூடங்குளம் போராட்டம் உட்பட மக்களின் அனைத்து நியாயமான கோரிக்கைகளுக்கும் மத்திய மாநில அரசுகள் செவி சாய்க்க வேண்டும். போராட்டக்காரர்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் எந்த நிபந்தனையுமின்றி திரும்பப் பெற வேண்டும் என்பன போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி மே 25ல் SDPI சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறது,

கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து அதன் சுற்று வட்டார கிராமங்களைச் சார்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கடந்த 6 மாத காலமாக தன்னெழுச்சியோடு போராடி வருகின்றனர்.

டாக்டர் அம்பேத்கர் விருது வழங்க கேரளா SDPI முடிவு

கேரளா SDPI, பாபா சாஹிப் டாக்டர் அம்பேத்கரை கண்ணியப்படுத்தும் விதத்தில் ஊடக விருதுகள் வழங்க தீர்மானித்துள்ளது. தலித் மக்களின் விடுதலைக்காக அயராது பாடுபட்ட அரசியலமைப்பின் தந்தை என கருதப்படும் சட்ட வல்லுனரான இவரின் பெயரில் தான் வழங்கப்படவேண்டும் என்று கேரளா மாநில SDPI தலைமை முடிவெடுத்துள்ளது.

பொதுவாக நேர்மறையான ஆக்கபூர்வமான மாற்றங்களையும் ஏற்படுத்தும் குறிப்பாக தலித் சமுதாய மக்களிடையே நல்ல தாக்கங்களையும் ஏற்படுத்தும் ஊடகவியலாளர்களின் படைப்புகளுக்கு, விருதுகள் வழங்கி சிறப்பிக்க SDPI மாநில தலைமையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

News

விலைவாசி உயர்வை கண்டித்தும் மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் தமிழ்நாடு மாநில தலைவர்...
கூடங்குளம் போராட்டம் உட்பட மக்களின் அனைத்து நியாயமான கோரிக்கைகளுக்கும் மத்திய மாநில அரசுகள் செவி...
கேரளா SDPI, பாபா சாஹிப் டாக்டர் அம்பேத்கரை கண்ணியப்படுத்தும் விதத்தில் ஊடக விருதுகள் வழங்க...
பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை குஜராத்தில் பாஜக ஆட்சியின்கீழ் சோதனைக்கூடத்தில் கொன்று குவித்து...
புதுடெல்லி:ஹஜ் மானியத்தின் பெயரால் நடக்கும் அனைத்து நாடகங்களையும் நிறுத்தவேண்டும் என்றும், மானியம்...
புனித ஹஜ் பயணம் மேற்கொள்வது , சக்தி பெற்ற ஒவ்வொரு முஸ்லிம்களின் மீதும் கடமையாகும். ஹஜ் பயணம்...
மின் கட்டண உயர்வை நிறைவேற்ற தமிழக அரசு பரிந்துரைத்ததன் அடிப்படையில், தமிழ்நாடு மின்சார ஒழுங்கு...
அ.தி.மு.க அரசு பொறுப்பேற்றது முதல் பஸ் கட்டணம் ,பால் விலை உயர்வு என ஏழை மற்றும் நடுத்தர மக்களை...
சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா(SDPI)ன் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி...